LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

லட்சக்கணக்கான புத்தகங்கங்களுடன் சென்னையில் 2-வது புத்தகத் திருவிழா

 

நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்களுடன் விருதுநகரில் 2-வது புத்தகத் திருவிழா தொடங்கியது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி திடலில் 2-வது புத்தகத் திருவிழா 16-11-2023-ல் தொடங்கியது. 
******************************
இப்புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்புகள், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
**************************
இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் 
******************************
அதோடு, மாணவர்கள், சிறுவர்களைக் கவரும் வகையில் முப்பரிமான அறிவியல் திரைகாட்சி அரங்கம், சிறிய அளவிலான கோளரங்கம், தமிழ்ப் பாரம்பரிய இசைக்கருவிகள் அரங்கம், விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அரங்கம், அறிவோம் பயில்வோம் அரங்கம், வெம்பக்கோட்டை அழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் அரங்கம், சிறுவர்களுக்கான விளையாட்டரங்கம் மற்றும் உணவரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகும், மாலையில் சிறப்பு விருந்தினர்கள் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்களுடன் விருதுநகரில் 2-வது புத்தகத் திருவிழா தொடங்கியது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி திடலில் 2-வது புத்தகத் திருவிழா 16-11-2023-ல் தொடங்கியது. 

இப்புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்புகள், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும்

அதோடு, மாணவர்கள், சிறுவர்களைக் கவரும் வகையில் முப்பரிமான அறிவியல் திரைகாட்சி அரங்கம், சிறிய அளவிலான கோளரங்கம், தமிழ்ப் பாரம்பரிய இசைக்கருவிகள் அரங்கம், விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அரங்கம், அறிவோம் பயில்வோம் அரங்கம், வெம்பக்கோட்டை அழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் அரங்கம், சிறுவர்களுக்கான விளையாட்டரங்கம் மற்றும் உணவரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகும், மாலையில் சிறப்பு விருந்தினர்கள் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.

 

by Kumar   on 20 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.