LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இக்கால இசைக்கு பழந்தமிழ் இசையே அடிப்படை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன்

இக்கால இசைக்கு பழந்தமிழ் இசையே அடிப்படை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன்

சென்னையில் அமைந்துள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'தமிழர் மரபில் இசைக்கருவிகள்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் திரு. சந்திரசேகரன் அவர்கள் உலகத்திலேயே தமிழர்கள் மட்டுமே இயல்,இசை,நாடகம் என மொழியினை மூன்று வகைப்படுத்தினர். இக்காலத்தின் இசைக்கு பழமையான தமிழர் இசையே அடிப்படை என்று கூறினார். மேலும் அவர் இயற்கையிடம் இருந்து இசையையும், இசைக் கருவிகளையும் தமிழர்கள் பெற்றனர். இசைக்கருவிகளை தமிழர் நான்கு வகையாக பிரித்துள்ளனர். பேரியாழ்,மகரயாழ்,சகோடயாழ், செங்கோட்டு யாழ் போன்ற நரம்பிசைக் கருவிகள், ஒருமுகம், இருமுகம், மூன்று முகம் மற்றும் பன்முகம் கொண்ட தோல்க்கருவிகள் பழந்தமிழர்களால் இசைக்கப்பட்டதை சிலப்பதிகாரம், தொல்காப்பியம், கம்பராமாயணம் ஆகியவற்றின் மூலம் அறியலாம் எனக் கூறினார். 

தமிழ் இலக்கியத்தில் இசையோடு பாடுபவர்கள் பாணர் என்று அழைக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்து பாரம்பரியமாக தொடரும் மரபிசையை மீட்பதற்கு இது போன்ற கருத்தரங்குகள் வேண்டும் என்று கூறினார். மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் 

by R.Gnanajothi   on 05 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.